மேற்கூரை சேதம்

Update: 2023-03-15 14:17 GMT

சென்னை கந்தன்சாவடி பஸ் நிறுத்தம் மேற்கூரை இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் பயணிகள் மழை,வெயில் காலங்களில் பெரும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

மேலும் செய்திகள்