ஆபத்து ஆபத்து

Update: 2023-03-15 14:15 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதில் மின் இணைப்பு பெட்டியில் இருந்து வயர்கள் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியினர் விபத்து ஏற்படுமோ! என அச்சப்படுகின்றனர். மேலும் வயர்களில் மின் கசிவு ஏற்படுகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு மின்சார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்