கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-03-15 13:27 GMT


நாகையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம், சிக்கல் போன்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது.இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,நாகை

மேலும் செய்திகள்