நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 13:22 GMT


திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. காலி மது பாட்டிள்களும், பிளாஸ்டிக் கப்புகளும் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற் குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்