மின் விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-03-15 13:19 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செல்லும் விளமல் பகுதியில் மூன்று சாலை சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு இல்லாததால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், விளமல்

மேலும் செய்திகள்