அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-03-12 12:53 GMT
  • whatsapp icon

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் 7-வது வார்டு பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்