செயல்படாத ரேஷன் கடை

Update: 2023-03-12 12:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடையை சுமார் 2-ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரேஷன் கடை குறிப்பிட்ட நேரத்தில் சரியாக திறப்பதில்லை. இதனால் அப்பகுதியினர் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்