சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் சிக்னல் பழுதாகி சிக்னல் செயல்படாமலே உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சிக்னலை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.