செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும்.குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்த்து பிரச்சினையை சீர் செய்ய வேண்டும்.