ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-03-08 13:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மூவரசம்பட்டு ஏரிக்களில் அதிகமான அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஏரியே தெரியாத அளவிற்கு குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் ஏரி நீர் சுகாதாரத்தை இழந்து வருவதால் குப்பைகளை அகற்றி ஏரியை தூய்மை படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்