சுற்றுச்சூழல் மாசு

Update: 2023-03-08 13:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் பகுதியில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள நோயாளிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மேலும் செய்திகள்