பிரச்சினை சரிசெய்யப்பட்டது

Update: 2023-03-08 13:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு, கொக்கரந்தாங்கல் ஊராட்சி தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து உள்ளதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டது. இதனால் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்