பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-03-08 13:28 GMT

சென்னை எழும்பூர்-பூந்தமல்லி சாலை போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வசதியாக சிக்னல் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிக்கனல் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்