சென்னை திரு.வி.க.நகர், இந்திரா தெருவில் கழிவுநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள்,முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளத்தை மூடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.