குடிநீர் பிரச்சினை

Update: 2023-03-05 12:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மதனந்தபுரம் பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதியினர் அன்றாட தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே தினமும் குடிநீர் விநியோகிக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்