சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

Update: 2023-03-05 12:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் துஞ்சம் கிராமத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழுந்துவிடும் சூழல் இருப்பதால் அந்த பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நீர்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்