குடிநீர் தொட்டி வேண்டும்

Update: 2023-03-05 12:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மகாலட்சுமி நகரில் உள்ள சின்டெக்ஸ் மினி டேங்க் சரியாக பராமரிக்கப்படாததால் அந்த குடிநீர் தொட்டி அசுத்தமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே பழைய குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்