'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-07-20 14:36 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலப்பட்டி வழியாக வெலகலஅள்ளிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை அடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிக்ள அந்த பகுதிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் நடவடிக்கை எத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-அன்புசெல்வன், வெலகலஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்