தெரு நாய் தொல்லை

Update: 2023-03-01 16:29 GMT

நெல்லித்தோப்பு பகுதியில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தெருவில் நடக்கவே அச்சப்படுகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்