சென்னை கொளத்தூர், தீட்டித்தோட்டம் 4-வது தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றும் பரவுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.