சாலையில் குப்பை

Update: 2023-03-01 14:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் கற்பகம் நகர் சாலையில் அதிகமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் போது பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இவை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் குப்பைகளை அகற்ற சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்