குடிநீர் வேண்டி விண்ணப்பம்

Update: 2023-03-01 13:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் நகராட்சி 41-வது வார்டு பஜனை கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதியினர் போதிய குடிநீர் இன்றி பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்