பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-01 13:58 GMT


குடவாசல் அருகே புதுக்குடி பஸ் நிறுத்தம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியவில்லை. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குடவாசல்

மேலும் செய்திகள்