மேற்கூரை வேண்டும்

Update: 2023-03-01 13:56 GMT


திருவாரூர் மாவட்டம் தியாகராஜபுரத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலைத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விடுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நெல் கொள் முதல் நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தியாகராஜபுரம்.

மேலும் செய்திகள்