ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

Update: 2023-02-22 14:50 GMT


வடுவூர் அருகே உள்ள பாசன கால்வாயில் ஆகாயதாமரை படர்ந்து உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாசன கால்வாயில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வடுவூர்

மேலும் செய்திகள்