எரியாத தெரு விளக்கு

Update: 2023-02-22 14:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் நெடுஞ்சாலை மேம்பாலம் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இரவு நேரங்களில் சாலையில் செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே மின்சார வாரிய அதிகாரிகள் மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்