பழுதடைந்த மின் கம்பம்

Update: 2023-02-22 14:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் அண்ணமலைநகர் பகுதியில் மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் சூழல் இருப்பதால் அப்பகுதியினர் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். விபத்து ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்