கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-02-22 13:59 GMT


நாகை நகர் பகுதியில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,நாகை

மேலும் செய்திகள்