வேகத்தடை வேண்டும்

Update: 2023-02-22 13:49 GMT

சென்னை சேத்துபட்டு மெட்ரோ ரயில் வேலை காரணமாக ரங்கநாதன் தெருவை மூடிவிட்டார்கள். இதன் காரணமாக ஜெயவிநாயகர் கோவில் தெருவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்ப்படும் அபாயமும் உள்ளது. தெருவில் வசிப்பவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பெரும் அச்சத்துடன் தான் பயணம் செய்கிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் தெருவின் 2 முனைகளிலும் வேகத்தடை அமைத்து கொடுக்கும்படி தெரு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்