பயணிகள் கோரிக்கை

Update: 2023-02-22 13:41 GMT

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் சீரான பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்