சிக்னல் செயல்படுமா?

Update: 2023-02-19 15:32 GMT


திருவாரூரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரு சில இடங்களில் சிக்னல் வைத்துள்ளனர். ஆனால் செயல்படவில்லை. இதனால் பெருகி வரும் நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிக்னல் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்