சேதமடைந்த மின் கம்பம்

Update: 2023-02-19 11:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் மூங்கில் ஏரி 10-வது தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் சூழல் இருப்பதால் பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்பு புதிய மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்