மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-02-19 11:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் கேட் மேம்பாலம் சாலையில் மின்விளக்கு இல்லாமல் உள்ளது. மின்விளக்கு இல்லாததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பஸ் மற்றும் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பெண்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். இவை சமூகவிரோத செயல்கள் நடப்பதற்கும் வழி செய்கிறது. எனவே மின் விளக்குகள் பொருத்த மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்