உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-02-19 10:36 GMT

சென்னை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, அம்பேத்கர் கலை கல்லூரி அருகே பழைய கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூராக இருப்பது தொடர்பாக தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. போக்குவரத்து துறையின் உடனடி நடவடிக்கையால் வாகனங்கள் அகற்றப்பட்டு சாலை சீர் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறைக்கும், துணை நின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்