சாலையில் குப்பைகள்

Update: 2023-02-12 13:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம்,மண்ணிவாக்கம் சண்முகா நகர் சாலையில் குப்பை தொட்டி இல்லை. இதனால் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் குப்பைகளை அகற்ற சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்