செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் குமரபுரம் பெரியார் நகர் 3-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டி `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது.மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் கால்வாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும், துணை நின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.
.