சேதமடைந்த பூங்கா

Update: 2023-02-08 14:03 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நண்பர்கள் தெருவில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா புதர்கள் மண்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்காவை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்