சென்னை அடையாறு இந்திரா நகர், ரங்கநாதபுரம், 20-வது குறுக்கு தெருவில் உள்ள சாலையில் கடந்த ஓரு வாரமாகவே கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரிப்பதோடு, குழ்ந்தைகளுக்கு விஷக் காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் வேகமாக செல்வதால் நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் தெறிக்கிறது. பிர்ச்சினை சரி செய்யப்படுமா?