செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பம்மல் நகராட்சி அலுவலகம் அருகே இருக்கும் நிழற்குடைசேதமடைந்து காணப்படுகிறது. நிழற்குடையின் மேற்கூரையின் மேல் மரங்கள் வளர்ந்து பழுதடைந்தும், மிகவும் ஆபத்தான நிலையிலும் காட்சியளிக்கிறது. சம்பந்தபட்டநிர்வாகம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நிழற்குடையை சரி செய்து தர வேண்டுகிறோம்.