மாணவிகளின் கோரிக்கை

Update: 2023-02-05 13:22 GMT

செங்கல்பட்டு மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ. நகரில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் இருந்து கல்லூரிக்கு வருகிறார்கள். மேலும் இந்த பகுதிகளில் உள்ள ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனவே இந்த பகுதிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அர்சு பஸ் சேவை வழங்க போக்குவரத்து துறை வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்