ஆபத்து ஆபத்து..!

Update: 2023-02-05 13:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்து பாலகிருஷ்ணன் தெருவில் இருக்கும் மின்சார வயர்கள் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளது. அந்த பகுதி சிறுவர்கள் விளையாடும் பகுதி என்பதால் உயிர் சேதம் ஏற்படுமோ என அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சரா வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்