கழிவுநீர் தேக்கம்

Update: 2023-02-01 12:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் அமைந்துள்ள " தி சென்னை இன் " தங்கும் விடுதியின் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த 6 மாதங்களாக கழிவுநீர் குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பள்ளத்தில் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்