சென்னை திருவ்வொற்றியூர் விம்கோ நகர் ராமநாதபுரம் 3-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கபட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை இதற்கு மின் இணைப்பு தரப்படவே இல்லை. வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கும் டிரான்ஸ்பார்மரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து 2 ஆண்டுகளாக உயிரில்லாமல் இருக்கும் மின்கம்பத்துக்கு உயிர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.