தேங்கும் கழிவுநீர்

Update: 2023-02-01 12:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரேடியல் சாலையில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்