கோரிக்கை நிறைவேருமா?

Update: 2023-01-29 13:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு-எழும்பூர் இடையே இயக்கப்படும் ரெயில்கள் மிக குறைந்த அளவிலே இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாதை இரட்டைவழி ரெயில்ப்பாதையாக மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. எனினும் குறைந்த எண்ணிக்கையிலேயே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பயணிகள் ரெயிலுகாக நீண்ட நேரம் காத்திருப்பதால் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே ரெயில் சேவையை அதிகரிக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்