போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-29 13:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரிசெங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மார்க்கெட் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மார்க்கெட் செல்பவர்கள் வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேற்கூறிய இடத்தில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்