வேகத்தடை வேண்டும்

Update: 2023-01-25 14:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியிலிருந்து திருப்போரூர் சாலையில், தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்வதால் பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்