ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-25 14:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் விவசாய நிலத்தில் இருக்கும் மின்கம்பம் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பத்தின் உள்ள சிமெண்ட் பூச்சிகள் முழுவதும் கரைந்து இரும்பு கம்பிகள் மட்டுமே இருக்கிறது .எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயமும் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தபட்ட மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்