பூங்கா திறக்கப்படுமா?

Update: 2023-01-25 14:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்து நந்தியம்பாக்கம் எம்.சி நகரில் பூங்கா ஒன்று சில வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. பூங்கா முறையாக திறக்கப்படாமலும் பராமரிக்கப்படாமலும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலும் இருக்கின்றது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் நடைபயணம் செல்லமுடியாமல் இருக்கும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது. எனவே பூங்காவை திறக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்