மின் விளக்குகள் வேண்டும்

Update: 2023-01-22 13:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்வதற்கு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தாம்பரத்துக்கும் பல்லாவரத்துக்கும் இடையில் உள்ள சில நடைமேடகளில் குறைவான அளவிலேயே மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே ரெயில்வே நடைமேடைகளில் தேவையான அளவுக்கு மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்